சபரிமலை சுவாமி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சபரிமலை தேவசம்போர்டு
10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டார் ஆளுநர் ரவி என அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் சென்னையை அடுத்து கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இது குறித்து முதல்வர்
10 ரூபாய்க்கு ஆவின் டிலைட் ஊதா நிற பால் இன்று முதல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் விற்பனை செய்யப்படும் என ஆவின் தெரிவித்துள்ளது.
கர்நாடகம் மாநிலத்தில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
சீர்காழி தாலுகா பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி பாதிப்புகள் ஏற்பட்டது.
தமிழக ஆளுனராக ஆர். என். ரவி உள்ள நிலையில், சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்?
தி. மு. கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு - மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில், பாசிச
சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற அனுப்பினால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லையே என்று
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் பதுங்கி இருக்கும் நிறுவன இயக்குனரை பிடிக்க, துபாய் நாட்டுடன் தமிழக காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் செய்து இருந்த
வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை
வங்க கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
சிறைக்கைதிகள் விவகாரத்தில் 31 கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
load more