குழந்தைகளுக்கு பிடித்த ஒரு விஷயம் என்றால் பொம்மைத்தான். பொம்மைகள் வைத்து விளையாடாமல் குழந்தைப் பருவத்தை யாருமே கடந்து வந்திருக்க மாட்டார்கள்.
ரசம் தேவைப்படும் போது ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி அதில் இந்த மிளகு புளி மிக்ஸ் பொடியை கலந்து சூடானதும் தேவையான உப்புடன் நறுக்கிய
பொதுவாக, குளிர்காலத்தில் மனிதர்களுக்கு அவ்வளவாக வியர்ப்பதில்லை. அதனால் முகத்தில் உள்ள துளைகள் மூடப்பட்டு, அதில் உள்ள அழுக்குகள் அப்படியே தங்கி
கலசத்தில் உள்ள நீரானது, உலகமும் அதிலுள்ள அனைத்துப் பொருட்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன என்பதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
ஒருசமயம் நாட்டு மக்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்க மன்னர் ஆசைப்பட்டார். விருந்தோடு மக்கள் பார்த்து இன்புற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு
துளசியை மூலிகைகளின் ராணி என்று அழைக்கின்றனர். துளசியின் இலைகள் மட்டுமல்ல, அதனுடைய விதைகளும் மிகுந்த நன்மை அளிப்பவை. துளசி விதைகளில் கால்சியம்,
ஒருவரின் எண்ணங்களும், செயல்களும், உணர்ச்சிகளும், தன்னையும், பிறரையும் பாதிக்காத அளவுக்கு இருக்குமேயானால் அதுதான் சிறந்த மனநலம். அதைப் பேணுவதும்
கல்லாப் பெட்டிக்குள் சில்லறைகளை எண்ணிப் போட்டுக்கொண்டிருந்த செல்லையா, மெதுவாக மாணிக்கத்தை நோக்கிப் பார்வையைத் திருப்பினான்."பட்டுக்கோட்டையில்
load more