யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளத்துடன் இ பெற்றோல் ஊற்றி உடமைகளுக்கு தீயும்
ஒஹியவிற்கும் இந்தல்கஸ்ஹின்னவிற்கும் இடையில் ரயில் தண்டவாளத்திற்கு மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக பகுதிக்கான ரயில் போக்குவரத்து
எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது எனவும், பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில்
4 வயதை பூர்த்தி செய்த சிறார்கள் கட்டாயம் முன்பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பசறை, கோணக்கலை காவத்த தோட்டத்தில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை பசறை பொலிஸார் கைது
தென் பசுபிக் பகுதியில் ரிச்டர் அளவில் 7 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வனுவாட்டு பகுதியில்
நாட்டில் அரச சேவையை மேலும் வினைத்திறன் மிக்கதாகவும் நட்புறவுமிக்கதாகவும் மாற்றுவதற்கான வழிகாட்டல்களை முன்வைப்பதற்காக உப குழுவொன்று
பல்லேகல மற்றும் ஆர். பிரேமதாச மைதான ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணம் இன்னும் செலுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று
இஸ்ரேலின் விவசாய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் தொடர்பான
கோட்டை நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் டிசெம்பர் 06 ஆம்
மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் கொண்டு வந்த 7 பாடசாலை மாணவர்களை, அந்த பாடசாலையின் அதிபர், குறித்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியுள்ளதுடன், அதனை உட்கொண்ட
பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை
உயர் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைத்திய கலாநிதி டி. கோபிசங்கருங்கு ஐனாதிபதி விருது வழங்கப்பட்டது . Elsevier என்னும் உலகளாவிய பதிப்பகத்தினால். இலங்கையைச்
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்குரிய உர மானியக் கொடுப்பனவு உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில்
பாடசாலைகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது பொருத்தமற்றது என சிலர் வாதிடுவதாகவும், அது மிகவும் பொருத்தமான வகையில் பாடசாலை பாடத்திட்டத்தில்
load more