சென்னை : நவ. 8, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்குப் பல்வேறு திரை பிரபலங்கள்,
புதுக்கோட்டையில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் தொண்டர் ஒருவர் பரிசளித்த ஆட்டுக்குட்டிக்கு அபிராமி என அண்ணாமலை பெயர் சூட்டினார்.
சங்ககிரி அருகே லாரியின் பின்புறத்தில் சுற்றுலா வேன் மோதியதில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்
“குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள், 80 விழுக்காட்டுக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில்
கடந்த 15 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த பணிகள் குறித்தும், 5 வருடங்களாக நாங்கள் செய்த பணிகள் குறித்தும் விவாதம் நடத்தத் தாயாராக இருக்கிறேன் என
திண்டிவனம் அருகே விஷ வண்டு கொட்டியதால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ மாணவிகளை
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர்
ஊதிய உயர்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பீகார் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தன்ணீரை
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதமும், நக்சல் தீவிரவாதமும் வலுவடைவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஸ்கரில் இரண்டாம்
“காசா குழந்தைகளின் மயானமாகிறது. உடனடியாகப் போரை நிறுத்துங்கள்” என்று ஐ. நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் உருக்கமாக வேண்டுகோள்
காஸா மீதான இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்தக்கோரி பிரான்ஸில் 187 மீட்டர் உயர கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த
பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர்
100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள
“கரும்பு விவசாயிகளின் நலன்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைப் பார்த்தாவது தமிழக அரசு
load more