சென்னை புழல் சிறையில் மீனாட்சி என்கிற காந்திமதி (50) கைதியாக தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், பெண் கைதி காந்திமதி தூக்கிட்டு தற்கொலை செய்து
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை
சென்னை மாநகராட்சி சார்பில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் நேற்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அதை மாநகராட்சி ஆணையர் ஜெ.
காவல் துறையில் பெண்கள் பணிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவர்களைக் கவுரவிக்கும் வகையில் அனைத்து பெண் போலீஸாருக்கும் சிறப்பு பதக்கம்
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் ஒடிசா மற்றும் தெலங்கானா எல்லையை ஒட்டியுள்ளது கோன்ட்டா. இந்தப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மின் விநியோக
குஜராத்தில் நவராத்திரி விழாவையொட்டி நடக்கும் கர்பா நடனத்தின் போது 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை
தன்னுடைய மகளை கொலை செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து உபி முதல்வர் கலந்து கொண்ட பாஜ மகளிரணி கூட்டத்தில் ஒரு பெண்ணும்
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைக் குறிக்கும் வகையில். சென்னை, பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
கடலூரில் செயற்கை வண்ணம் கலந்த 45 கிலோ சிக்கன் உணவு வகைகளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை
தெலங்கானா மாநிலத்தில், விவசாயிகள் சென்ற டிராக்டர் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை
திருவாரூர் அருகே வீட்டில் புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 4 கொள்ளையர்களை துணிச்சலுடன் அரிவாளை கொண்டு 82 வயது முதியவர் விரட்டி அடித்த சம்பவம்
“பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்று கூறிய பிறகுதான், இஸ்லாமியர்கள் குறித்த நினைவே முதல்வர் ஸ்டாலினுக்கு வருகிறது. பாஜகவிலிருந்து
“தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியிடப்பட்டு, டிசம்பர் 9-ம் நாள் வரை புதிய
இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும்நிலையில், உயிர் காக்கும் மனிதாபிமான உதவிப் பொருள்களை காசாவுக்கு அனுப்பி வைத்தது இந்தியா. உலக நாடுகள்
load more