தங்களை சொந்த வீட்டை விட்டு வெளியேற்றி பொருட்களையும் வெளியில் வீசி எறிந்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்
சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் மூலம் இந்தியர்களிடம் இருந்து 357 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வெளிநாட்டு வலையமைப்பை சிபிஐ அதிகாரிகள்
இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் போது பிணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாய் மற்றும் மகளை ஹமாஸ் போராளிகள்
சென்னையை அடுத்த பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடி பறக்க விடுவது தொடர்பாக பாஜக மற்றும் இசுலாமியர்கள் இடையே கடும்
பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நேற்று இரவு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா,
இந்தோனேஷியாவில் நடக்கவுள்ள சர்வதேச வில்வித்தை போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தபோதும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர்,
சேலத்தில், அரசு அதிகாரி எனக் கூறி பலரிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் வி.சி.க பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டார். விடுதலை சிறுத்தைகள்
ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவல்துறையில் வீரவணக்கநாள் அனுசரிக்கப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பணியின்போது உயிரிழந்த 188
யில் தினமும் 6,000 மெ.டன் குப்பை உருவாகிறது மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் யில், நாளொன்றுக்கு ஒருவர் சராசரியாக 700 கிராம் குப்பையை
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் சாலையில் தடப்பள்ளி வாய்க்காலில் கீரை பறிக்க சென்றபோது, சேற்றில் சிக்கி நபர் விடிய விடிய உயிருக்கு
வுடனா கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது - பென்டகன் வுடனா கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில்
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் மாதிரி விண்கலத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. 2025-ம் ஆண்டு மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்
தேசிய காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. லடாக்கில் 1959-ம் ஆண்டு சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 காவலர்கள் வீரமரணம் அடைந்ததை
தமிழ்நாடு, கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் தனது வீட்டின் முன்பு நடப்பட்ட கட்சிக் கொடிக் கம்பத்தை அகற்றி, பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டதற்கு கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை
load more