சென்னை,சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 14-ந் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்குக் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில்
சென்னை,தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி
புனே,13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை
கைதான வாலிபர் பெயர் ராஜ்குமார் (வயது 27). சென்னை கீழ்ப்பாக்கம்பகுதியைச் சேர்ந்த இவர் இளம்பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு, உயிராக காதலித்தார்.
சென்னை கொடுங்கையூர் ராஜீவ்காந்தி நகரை சேர்தவர் இன்பவள்ளி (வயது 54). கணவரை இழந்த விதவைப்பெண். இவர் நேற்று காலை சென்னை கோட்டைக்கு வந்தார். திடீரென்று
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு விமான நிலைய வருகை பகுதியில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்லக்கூடிய இடத்தில் கழிவறை ஒன்று
புதுச்சேரி,புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில், ஜெய்ஸ்ரீராம்
சென்னை,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை
புதுடெல்லி, இந்தியாவின் அதிவேக ரெயிலாக 'வந்தே பாரத்' உள்ளது. இது மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் இருக்கை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளிக்கு கடும் கிராக்கி
கத்தார், கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை 6 சுற்றுகள்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 80). வாய்பேச முடியாத இவர் நேற்று காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் நடந்து
விருதுநகர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி
load more