சென்னை,சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செம்மஞ்சேரியில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு
பாட்னா,டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர்
நீலகிரி,தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த
பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழிலும் 'கயல்', 'கோடியில் ஒருவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.விமான பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான
திருவனந்தபுரம், 10-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கேரளா அணிக்காக மேகாலயாவை சேர்ந்த ஐபன் டோஹ்லிங்
வடசென்னையில் உள்ள அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் சார்பில் சாத்தங்குப்பம் மற்றும் திருமலைநகர் கிராமத்தில் படகுகள் நிறுத்தும் பகுதிகளை
சென்னை,காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு
சென்னை,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கடலூர் வட்டம், தேவனாம்பட்டினம் கிராமம் கடற்கரை சாலையில் நேற்று (11-10-2023) மதியம்
சென்னை,தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா,
டெல் அவிவ்:இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 6வது நாளாக இன்றும் நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்
சென்னை,நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாருடன் கூட்டணி வைப்பது, தேர்தலுக்கு தயாராவது, கட்சியை பலப்படுத்துவது குறித்த நிர்வாகிகள்
சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், கன்னிமாநகர் பகுதியை சேர்ந்தவர் கிழங்கு சரவணன் (வயது 32). பிரபல ரவுடியான இவர் நேற்று இரவு வானகரம் பகுதியில் நடந்து
ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களும், புதுக்கோட்டையை சேர்ந்த 9 மீனவர்களும் கடந்த மாதம் 13-ந்தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
ஷாங்காய், 12-வது ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம்
load more