தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் மதுரையில் இருவர் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில
தனது காதலன் ஜாதிப் பெயரை சொல்லி திட்டியதால் கல்லூரி மாணவி ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை
நாகர்கோவிலில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை கலக்கவிட்ட பிரபல நகைக்கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக
ஆயுத பூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரிசி பொரி உற்பத்தி தீவிரமாக நடைபெறுகிறது. சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும்
நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு கடந்த 9-ம் தேதி தொடங்கப்பட்ட பெங்களூரு மெட்ரோ ரயில் ஊதா வழித்தட சேவையை வைத்து பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ்
இந்திய பணக்கார்கள் பட்டியலில் தொழிலதிபர் கவுதம் அதானியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி.
காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் கர்நாடகாவுக்கு கவலையே கிடையாது என அம்மாநில துணை முதல்வரும்
எம். எஸ். சுவாமிநாதன் நினைவை போற்றும் வகையில், தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம். எஸ். சுவாமிநாதன் பெயர்
தமிழ்நாட்டுக்கு சுங்கச்சாவடிகள் தேவையில்லை என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். நடந்து வரும் சட்டமன்றக்
சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி தீராத வயிற்று வலியால் மருத்துவமனை வளாகத்தில் இருந்து
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சிறப்பு செங்கற்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு செங்கல்லிலும் ஸ்ரீராம் 2023
ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர். பி. உதயகுமாருக்கு
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள முதல்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களின்
“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது
load more