திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாத சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.
மைசூரு: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6,605 கனஅடி தண்ணீரிர் காவிரி ஆற்றில் திறந்து
சென்னை: கிராமபுற மக்களின் குறைகளை போக்க ‘ஊராட்சி மணி’ என்ற பெயரில் சேவை மையம் திறக்கப்பட உள்ளது. இந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை
சென்னை: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைப்பதற்கான தமிழக அரசு அரசாணை
ஹாங்சோவ்: ஆசிய விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் உள்பட 2 பதக்கம் பெற்று இந்திய
சென்னை: சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து பலர் கடை கட்டி கல்லா கட்டி வந்த நிலையில், அந்த அரசு
சென்னை: திமுக ஆட்சி பதவி ஏற்ற இரண்டரை வருடத்தில் 34 ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். சென்னை
சென்னை: சென்னை கடற்கரையின் பல இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க தமிழ்நாடு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்த நிலையில், பல இடங்களில் சிலைகளை கரைக்க
சென்னை: தொழிற்துறையினருக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இன்று
டெல்லி: பெண்களுக்கு 33சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,. நீதித்துறையிலும்
பாஜக உடனான கூட்டணி முறிந்ததாக இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஷ்டாக்குடன் அதிமுக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்
ராமலிங்கர் கோவில், செண்பகராமநல்லூர், திருநெல்வேலி ராமலிங்கர் கோயில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் செண்பகராமநல்லூரில் அமைந்துள்ள
பெங்களூரு இன்று பெங்களூருவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறப்பதை எதிர்த்து முழு அடைப்பு நடப்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
load more