குவைத் நாட்டில் பணிபுரியும் அரச ஊழியர்கள் தாம் விரும்பும் வகையில் வேலை நேரத்தை மாற்றியமைக்க அந்நாட்டு அரசினால் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான விசேட வைத்தியர்
யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒய்சாலா கோயில்களும் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பேலூர்,
தமிழகத்தில் அரச பாடசாலைகளை வலுப்படுத்தும் நோக்குடன், அனைத்து வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் 75 இலட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்
ஐ. நா. பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு உலகத் தலைவர்களை சந்தித்து விசேட
யாழ். போதனா வைத்தியசாலையில், மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. கடந்த இரண்டு வருடங்களில்
ஷி யான் 6 எனும் சீனாவின் உளவுக் கப்பல், கொழும்பு நோக்கிச் செல்வதற்காக மலாக்கா நீரிணைக்குள் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் நிலையமானது புதிதாக நிர்மானிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தொகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்
மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமூலம் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாய மறைத்ததைப் போன்று ரணிலும் மறைக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்
கொழும்பின் பல பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல்கள் தடுக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கமைய
நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில்; ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி
தியாக தீபம் திலீபனின் 36வது நினைவு தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அவரை நினைவுகூரும் நிகழ்வானது ஐந்தாம் நாளாக இன்று திருகோணமலையில்
load more