விநாயகர் சதுர்த்திக்கு பூஜை பொருட்கள், கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் என ஷாப்பிங் லிஸ்ட் தயாரித்துக் கொண்டு கடைவீதிக்கு செல்வோம். அந்த
தேவையான பொருட்கள்:அரிசி பொரி - 1/2 கப்பச்சைப் பயறு - 4 டீஸ்பூன்துவரை, மொச்சை, கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை - அனைத்தும் அரை கப்எள் - 4 டீஸ்பூன்மிளகாய் வற்றல் -
வருஷத்துல இரண்டு மாதங்களை ஆன்மிகத்தின் பெயரைச் சொல்லி வீடுகளை சுத்தம் செய்யும் பணிக்காக ஒதுக்கி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். அவரவரின்
சரவணன் திகைப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தான். “இப்ப என்ன சொன்னே நீ?”“கிஸ்ன்னு சொன்னேன்” என்றாள் அவள். “உடனே காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில
இலங்கையிலிருந்து சீதா தேவியை மீட்டுக் கொண்டு வந்த ஸ்ரீ இராமபிரான் அவரை முற்காலத்தில் வனமாக இருந்த இந்தப் பகுதியில் தங்க வைத்திருக்கிறார்.
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக் கொண்டு
பொதுவாக, ‘மனச்சோர்வு’ என்கிற வார்த்தையை கிராமப்புறங்களில் இருப்பவர்கள் அவ்வளவாக உபயோகிப்பதில்லை. அதுமட்டுமின்றி, எளிதில் அவர்கள் மனச்சோர்வில்
அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மறு உத்தரவு வரும் வரை அல்லது புதிய இயக்குநர்
இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தேவலோக பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்து இறைவனை பூஜித்ததால் பட்டீஸ்வரம் எனப்பட்டது.
நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தைக்கு இடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து முரண்பாடு தற்போது நீங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்
பத்திரிக்கை உலகில் 80 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்டுள்ள குழுமம் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஏற்றவகையில் ஆன்லைன் தளமாக புதிய
பாசமிக்க உறவுகள், நல்ல வேலை எனத் தேவைக்கு அனைத்தும் இருந்தாலும், சிலரைப் பார்த்தால் ஏன்தான் வாழ்கிறோமோ எனும் ரீதியில் உற்சாகமற்று வாழ்வார்கள்.
தினமும் ஆயிரக்கணக்கான தேங்காய் சூரைகாய்களாக உடைக்கப்படும் சிறப்பு பெற்ற இந்த கோயிலில், இன்னும் சில தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.ஸ்ரீ கன்னி
ஓசோன் என்ற வாயு பிராண வாயுவின் மூன்று அணுக்களைக் கொண்டது. ஓசோன் நல்லதா, கெட்டதா என்றால் இரண்டும்தான் என்று சொல்ல வேண்டும். நிலத்தடியிலிருந்து
மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்யவேண்டும்: அமைச்சர் விளக்கம்!மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்யவேண்டும் என்று தமிழ்நாடு
load more