ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு
அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும்
உடையார்பாளையம் அருகே எம் ஆர் சி கல்வி நிறுவனங்கள் சார்பாக உலக எழுத்தறிவு நாள் கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே, தத்தனூர்
தமிழகம் முழுவதும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில்
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் தகனம் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர்
குடியரசுத் தலைவரின் ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாதது சர்ச்சை ஏற்படுத்திய இருக்கும் நிலையில், அவர்கள்
தேவகோட்டையில் அரசு மேல் நிலைப் பள்ளி இல்லையென வெளியே சொன்னால் வெட்கம் என முன்னாள் மத்திய அமைச் சர் ப. சிதம்பரம் வேதனை தெரி வித்தார். தேவகோட்டை
கள்ளக்குறிச்சிமாவட்டம், திருநாவலூரில்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநாவலூர் வட்டார சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை
நீலகிரி மாவட்டத்தில் பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் சார் பதிவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சக
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு மற்றும் கட்டணத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்தின்
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 14 மாவட்ட 1076 நீள முள்ள கடற்கரையில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தை தமிழ்நாடு பனைமரத்
நடிகர் அக்ஷய் குமாரின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் ‘வெல்கம் 3’ படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சஞ்சய் தத், சுனில்
2019 உலகக் கோப்பையை உண்மையில் நியூஸிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே பகிர்ந்தளித்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் நியூஸிலாந்து
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக
load more