திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் பொருத்தும் திட்டம் தார் சாலை மற்றும் கான்கீரிட்
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்த, சர்வதேச தலைவர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில்
அடுத்த வாரம், 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் மற்றும்
பிரம்மரிஷி குருவானந்த மகரிஷி வரும் 9 ஆம் தேதி சென்னையில் மஹாசத்சங்கம் செய்ய உள்ளார் என அவருடைய பிரதான சீடர் பிரகாஷ் ஜெயின்
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இம்மாதம் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் விநாயகர்
Shocking Video: அமெரிக்காவில் 60 வயது மூதாட்டியை மர்ம நபர் கட்டையால் கொடூரமாக அடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமாக தாக்கப்பட்ட
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம், செல்பி எடுத்து அனுப்பியுள்ளது. அதுமட்டும் இன்றி, பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களை
வால்வோ நிறுவனத்தின் சி40 ரீசார்ஜ் மாடல் மின்சார காரின் விலை, இந்திய சந்தையில் 61 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வால்வோ சி40
சனாதனம் குறித்து உதயநிதி பேசிய கருத்துகள் இந்திய அளவில் எதிரொலித்து, சர்ச்சையாகியுள்ள நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் திடீர் பயணமாக டெல்லி
சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேசியதன் முழுவிவரம் தெரியாமல் பிரதமர் மோடி பேசலாமா? என, முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி
பொறியியல் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்வுசெய்ய இன்றே கடைசித் தேதி ஆகும். தமிழ்நாடு
மதுராந்தகம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவில் இளைஞர்கள் உறியடித்தும் சறுக்கு மரம் ஏறியும் திறமைகளை வெளிப்படுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம்
அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற சேகர் பாபு மீதும் நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும்
புதுச்சேரி: சனாதனம் ஒழிப்பதன் மூலம் திமுகவின் தலைவராகவோ அல்லது முதல்வராகவோ ஆ. ராசாவால் ஆகிவிட முடியுமா என ஆளுநர் தமிழிசை கேள்வி
load more