இந்தியாவில் மொத்தமுள்ள சுங்கச்சாவடிகளில் 35 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளது என்று சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கனிம வள திருட்டை தடுக்க முடியாததால், ஊராட்சி மன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ( ஐஐஎம் ) தக்ஷா 2.0 என்ற தலைப்பில் தலைமைத்துவம் மாநாடு நேற்று நடைபெற்றது. ஐஐஎம் இயக்குநர் பவன்குமார்
பிரபஞ்சத்தை அறிய கணிதம் அவசியம் என சென்னை வைஷ்ணவ் கல்லூரி கணிதத்துறை இணைப் பேராசிரியர் சிவராமன் தெரிவித்தார். இந்திய தேசிய அறிவியல் அகாடமி சிறந்த
நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலை என்னவென்பது குறித்து முதல் பரிசோதனை குறிப்பை அனுப்பியுள்ளது சந்திரயான்-3 விண்கலனின் விக்ரம் லேண்டர்.
திண்டுக்கல் மாவட்ட சிறைச் சாலையில் உள்ள கைதிகள், தங்களின் ஓவியத் திறமையை வெளிக்காட்ட சிறை நிர்வாகம் வாய்ப்பு கொடுத்ததையடுத்து, அங்குள்ள
நூலகம் ஒரு புதிய உலகுக்கு வாசிப்பாளர்களை அழைத்துச் செல்லும். வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு நூலகத்தின் பங்களிப்பு முக்கியம். ஸ்மார்ட் போன்,
கறம்பக்குடி அடுத்த நரங்கியப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலமுரளிகிருஷ்ணன் – தனலெட்சுமி தம்பதியின் மகன் ப. தெட்சிணாபாலன் (வயது 4) இவர் லிட்டில் பேர்டு
மதுரையில் ரயில் பெட்டி தீவிபத்துக்கு காரணமானதாக கூறப்படும் சமையலர் உட்பட 5 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீஸார், ரயில்வே பிரிவு அதிகாரிகள்
தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் மாலதிக்கு தமிழக முதல்வர்
சந்திரயான்- 3 வெற்றியடைந்ததையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகாவு பத்ரகாளி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். நிலவில்
சேலத்தில் நடைப்பெற இருக்கும் இளைஞர் அணி திமுக மாநாட்டிற்கு புதுக்கோட்டை மாவட்ட கழகம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி அமைச்சரும் திமுக இளைஞரணி
load more