சென்னை அருகே வானில் பறக்கும் தட்டு போன்று மர்ம பொருள் தென்பட்டது குறித்து விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
ரஷ்யாவில் தண்ணீர் கூட அருந்தாமல் கடுமையாக வீகன் டயட் முறையை பின்பற்றி வந்த பெண்மணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷாவ்மி நிறுவனத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி முதல் வாரணாசி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் எம்ஜிஆர் சிலை மீது மர்ம நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமரியாதை செய்ததை அடுத்து சிலை அருகே அதிமுகவினர் பெரும் கூட்டமாக கூடி வருவதால் பதட்டம்
I.N.D.I.A மற்றும் NDA ஆகிய இரண்டு கூட்டணியிலும் நாங்கள் இல்லை என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உடனே சரிசெய்ய டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு தமிழர்கள் இருக்கும் நிலையில் அந்த இரண்டு தமிழர்களின் குடும்பத்திற்கு
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருந்தது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக கூட சென்செக்ஸ் உயர்ந்தது என்பதையும் பார்த்தோம்.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்க நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த கட்டுப்பாடு
சென்னை வண்ணாரப்பேட்டையில் எம். ஜி. ஆர் சியை மீது மர்ம நபர்கள் பெயிண்ட் ஊற்றியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் பற்றிய சீமான் பேச்சுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் அவைக்கு வர உத்தரவிட முடியாது என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பதில் அளித்துள்ளார்.
சென்னை மதுரை தேஜஸ் ரயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் நிலையில் தற்போது கூடுதலாக தாம்பரம் ரயில்
load more