patrikai.com :
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும்

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய்

மணிப்பூர்: எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் என்று மணிப்பூர் ஆளுநரை சந்திப்புக்கு பின் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தஞ்சையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள்

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   நீதிமன்றம்   சிகிச்சை   கோயில்   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   திரைப்படம்   வெயில்   திமுக   சமூகம்   பிரதமர்   சிறை   காவல் நிலையம்   மாவட்ட ஆட்சியர்   சினிமா   வாக்குப்பதிவு   திருமணம்   விமர்சனம்   பலத்த மழை   விவசாயி   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   வெளிநாடு   ராகுல் காந்தி   சவுக்கு சங்கர்   பயணி   ரன்கள்   விக்கெட்   மொழி   மருத்துவர்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   எம்எல்ஏ   மக்களவைத் தேர்தல்   புகைப்படம்   தேர்தல் பிரச்சாரம்   தொழில்நுட்பம்   பேட்டிங்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   போலீஸ்   சுகாதாரம்   லக்னோ அணி   இராஜஸ்தான் அணி   வாக்கு   சீனர்   வரலாறு   கொலை   அதிமுக   கோடை வெயில்   விளையாட்டு   மைதானம்   பாடல்   வேட்பாளர்   ஆசிரியர்   சாம் பிட்ரோடா   அரேபியர்   ஆப்பிரிக்கர்   காவல்துறை விசாரணை   கேமரா   வெள்ளையர்   நோய்   காவலர்   மாநகராட்சி   உயர்கல்வி   மதிப்பெண்   படப்பிடிப்பு   நாடாளுமன்றத் தேர்தல்   தொழிலதிபர்   கடன்   சீரியல்   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   தேசம்   சைபர் குற்றம்   வசூல்   உடல்நிலை   ஓட்டுநர்   வகுப்பு பொதுத்தேர்வு   வாட்ஸ் அப்   சந்தை   ஹைதராபாத் அணி   சுற்றுவட்டாரம்   ஐபிஎல் போட்டி   காடு   எக்ஸ் தளம்   மக்களவைத் தொகுதி   பேஸ்புக் டிவிட்டர்   எதிர்க்கட்சி   காதல்   பலத்த காற்று   தெலுங்கு   மலையாளம்   இசை   உடல்நலம்   மரணம்  
Terms & Conditions | Privacy Policy | About us