சுங்கைப் பட்டாணி , ஜூலை 28 – கெடா புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற தொகுதியின் நடப்பு உறுப்பினரான ஆர். சண்முகத்தை பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் களம்
கோலாலம்பூர், ஜூலை 28 – ஊழல் தடுப்பு ஆணையம் தம்மை விசாரணைக்காக அழைத்ததை, டத்தோ அப்துல் மாலிக் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த விசாரணைக்கு தமது
அண்மையில், தனது கணவருடன் மலேசியாவிலிருந்து, சென்னை அண்ணா விமான நிலையம் சென்றடைந்த மலேசிய இந்தியப் பெண் ஒருவரின் தங்க தாலி உட்பட அனைத்து நகைகளும்
குவந்தான், ஜூலை 28 – கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில், 66.1-வது கிலோமீட்டரிலுள்ள, வழிப்பாதை மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. முழுமையான
செபெராங் பிறை , ஜூலை 28 – பாகான் டாலாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதிஸ் முனியாண்டி DAP யிலிந்து விலகினார். அதோடு அடுத்த மாதம் 12 ஆம் தேதி
அமெரிக்கா ஜூலை 28 – கலிஃபோர்னியா மாகாணத்தில் நிர்வாணமாக காரில் இருந்து இறங்கிய பெண், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கப்பூர் ஜூலை 28 – இருபது ஆண்டுகளுக்கு பிறகு முதல் முதலாக ஒரு பெண்ணுக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 30 கிராம் ஹெராயின்
யாங்கூன், ஜூலை 28 – 2021-ஆம் ஆண்டு, இராணுவ புரட்சியின் வாயிலாக, பதவி வீழ்த்தப்பட்ட மியன்மார் ஜனநாயக போராட்டவாதியும், அமைதிக்கான நோபல் பரிசை
பாசிர் மாஸ், ஜூலை 28 – ரந்தாவ் பாஞ்சாங்கில், போதைப் பித்தன் ஒருவனால் கழுத்து அறுபட்ட ஆடவர் ஒருவர் கடுமையான காயங்களுக்கு இலக்கானதால்,
லூனாஸ், ஜூலை 28- கெடா மாநிலத்தில் லூனாஸில் உள்ள காமாட்சி சிறுவர்கள் இல்லத்திற்கும் மனித வள அமைச்சர் சிவகுமார் நேரடி வருகை புரிந்தார். அந்த இல்லத்தை
ஜெனிவா, ஜூலை 28 – ஆஸ்கார் விருது பெற்ற பிரபல மலேசிய நடிகை டான் ஸ்ரீ மிச்செல் யோ, அவரது நீண்டகால காதலரான ஜீன் டோட்டை (Jean Todt), கிட்டதட்ட 19 ஆண்டுகளுக்கு பின்
கூலிம் ஜூலை 29- நாட்டிலுள்ள நிறுவனங்கள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென மனித வள அமைச்சர் சிவகுமார்
ஜோகூர் பாரு , ஜூலை 28 – ஜோகூர் பாரு, பெர்மாஸ் ஜெயா எனும் இடத்திற்கு அருகே உள்ள குழந்தை பராமரிப்பாளர் இல்லத்திற்கு காலை 7:30 மணியளவில் அனுப்பப்பட்ட 6 மாத
ஷா அலாம், ஜூலை 28 – வாடகை கார் ஓட்டுனர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மியன்மாரைச்
ஷா ஆலம் , ஜூலை 28 – வெளிநாட்டினரின் விசா விண்ணப்பங்களை அங்கீகரிக்க சுமார் 100 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக MACC ஊழல் தடுப்பு ஆணையம்
load more