கார்கில் போரின் 24-ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்
ஆஸ்திரேலியாவில் உள்ள செயின்ஸ் கடற்கரையில் ஏராளமான பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கி உள்ளன. செவ்வாய்க்கிழமை அன்று அல்பானி நகருக்கு கிழக்கே 60 கிலோ
கேரளாவில் போதைப் பொருள் வாங்க பணம் தர மறுத்ததால், தாத்தா மற்றும் பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொன்ற பேரன் கைது செய்யப்பட்டான். திருச்சூர் -
கடந்த ஆண்டு போன்றே நாட்டின் 76வது சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகளிலும் கொடியேற்றும்படி அரசு அறிவிக்க வேண்டும் என்று தேசியக்கொடி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் ராஜேஷ் கடனை திருப்பி செலுத்திய பிறகும் அவரது புகைப்படத்தை
டெல்லி பிரகதி மைதானத்தில் கட்டுப்பட்டுள்ள இந்திய வர்த்தக ஊக்குவிப்பு கூட்டமைப்பின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பாசுமதி அல்லாத மற்ற அரிசி ஏற்றுமதிக்கு தடை.. 10 - 15 சதவீதம் வரை உணவு தானியங்கள் விலை அதிகரிக்கலாம் - ஐஎம்எப் பாசுமதி அல்லாத மற்ற வெள்ளை அரிசி வகை
நூலகம், மருத்துவமனை என எல்லாவற்றுக்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் வைப்பது போல் டாஸ்மாக்குக்கும் அவரது பெயரை வைக்க வேண்டியதுதானே
62 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக, ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் 4 முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தீபக் பிரசாத்திடம் நடத்தப்பட்ட
கார்கில் வெற்றி தினம் : உயிர் நீத்த வீரர்களுக்கு முழுவதும் மரியாதை உறையச் செய்யும் குளிர்..! நடுங்க வைக்கும் உயரம்..! லடாக்கில் உள்ள கார்கில்
டி.எம்.கே. ஃபைல்ஸ் 2 வீடியோ வெளியீடு 16 நிமிட வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை தி.மு.க.வினரின் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் என்று கூறி டி.எம்.கே. ஃபைல்ஸ் 2-ஆம்
ஆன்லைன் செயலியில் பெற்ற 5 ஆயிரம் ரூபாய் கடனுக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டிய பிறகும், புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து குடும்பத்தினருக்கு
400 கி.மீ. தொலைவு இலக்கை தாக்கும் வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் பெற்ற வான்
சென்னை தியாகராயநகரில் சேதமடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை பார்வையிடச் சென்ற தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் தி.மு.க. வட்டச் செயலாளர்
சேலத்தில் 4 அப்பள நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி செயற்கை நிறமூட்டிகள் கலந்து குழல்
load more