பத்திர பதிவுத்துறை கட்டணங்கள் உயர்த்துப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. பதிவுத்துறையில் அளிக்கப்படும்
தென்காசி, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை
மதுரையில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.150 முதல் 180-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தக்காளி விலை
திருச்சி, முசிறி அருகே குலதெய்வ வழிபாட்டிற்கு சென்ற இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யபட்டார். முசிறி போலீசார்
ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மி அளவும் கவலை இல்லை, சர்வாதிகார ஆட்சியை அகற்ற அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைவோம் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் மு. க. அழகிரி இருவரும், ஒரே நேரத்தில் தயாளு அம்மாளை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதலமைச்சர்
திருப்பதி கோயில் பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளதால், பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டரை டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்ததோடு இரண்டு பேரை கைது செய்துள்ளனர். சென்னை திருவொற்றியூர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே டிரெய்லர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியேட்டரில் ஏறி விபத்துக்குள்ளானது. இதனால் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர்
சிம்லாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.
மெரினா கடலில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக மதுரையை சேர்ந்த கே. கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு
மேட்டுப்பாளையத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பள்ளி மாணவி பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். கோவை, மேட்டுப்பாளையம் அருகே தசாம்பாளையம்
மாவீரன் திரைப்படத்தில் பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்துள்ள பாடலாசிரியர் யுகபாரதி, ஒவ்வொரு பாடலும் சில சம்பவங்களை, சில அனுபவங்களை வழங்குகின்றன
உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் 500-வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி, உக்ரைன் வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆரணி டவுன் கோட்டை ஸ்ரீ ரேணுகாம்பாள் திருகோயில் குடமுழுக்கு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
load more