சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட
விஜயகுமார் பணிசுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாலே தற்கொலை செய்துள்ளார் என சீமான் பேட்டி. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள், 4714 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக
மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தற்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஒரு வார கால பயணமாக டெல்லி
பழங்குடியின இளைஞர் தன் மீது சிறுநீர் கழித்த சுக்லா தவறை உணர்ந்ததால் அவரை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி
தனிநபர் கோயிலுக்கு நன்கொடை அல்லது வேறு உதவி செய்தால் கோயில் சார்பில் அங்கீகரிக்க வேண்டுமா? என நீதிமன்றம் கேள்வி. கோயில் நிர்வாக நடைமுறையில்
டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து கோவை முக்கிய காவல் அதிகாரிகளுடன் ஏடிஜிபி அருண் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். நேற்று அதிகாலை கோவை சரக டிஐஜியாக
கர்நாடக அரசு இலவச பேருந்து சேவையை பயன்படுத்த விரும்பி வீரபத்திரையா என்பவர் புர்கா அணிந்து சென்றுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி
வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திமுக அரசு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை. இதுதொடர்பாக பாஜக மாநில
மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான
அமெரிக்க முன்னாள் அதிபர் அமெரிக்க சாலைகள் பற்றி கூறியதை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சுட்டிக்காட்டிய பேசினார். இன்று தெலுங்கானா மாநிலம்
அவதூறு வழக்கை பயன்படுத்தி ராகுலை சிறைக்கு அனுப்ப முயற்சி என்று கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தண்டனையை
விவசாயிகளுடன் இணைந்து வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்த ராகுல்காந்தி. ராகுல் காந்தி அவர்கள், அரியானா வழியாக இமாச்சலபிரதேச தலைநகர்
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது மனைவியை கொன்று மூளையை உணவுடன் சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த 32
load more