காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில்,வயிறு உபாதைகள் மற்றும் கர்ப்ப காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து தெரிந்து
இலங்கைக்கு தெற்கே கடல் பகுதியில் புதிய போக்குவரத்தைத் தொடங்கும் திட்டத்தை அந்நாடு நிராகரித்துள்ளது. சர்வதேச கடல்சார் அமைப்பின் கீழ் செயல்படும்
டெல்லியில் இருந்து இயங்கும் நைஜீரிய சைபர் கிரைம் மோசடி கும்பலின் மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஓட்டேரி
சென்னை அருகே விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை சென்டிரலில் இருந்து
அறப்போர் இயக்கம் செந்தில் பாலாஜி மீது வைத்துள்ள குற்றச்சாட்டு அனைத்தும் உண்மைதான் எனவும் அந்த குற்றச்சாட்டுக்கு முழுமையான ஆதரவை பாஜக வழங்கும்
சென்னை அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் நடந்த சாலை மற்றும் மழை நீர் வடிகால் பணிக்கான பூமி பூஜையில் ஆண் தொண்டர்களுக்கு கையில் ஜாங்கிரி வழங்கிய
மோடி சமூக பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு
ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே நடைபெற்ற போர் கைதிகள் பரிமாற்றத்தில் இரு தரப்பில் இருந்தும் தலா 45 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். போர் தொடங்கி 17 மாதங்கள்
காங்கிரஸ் கட்சிக்கு ஊழலே சித்தாந்தம் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர்,
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே ஃபலக்நமா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப் பிடித்து எரிந்தது. ஹவுராவில் இருந்து செகந்திராபாத் நோக்கி சென்ற
கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவில், சாம்சங் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 96 சதவீதம் சரிந்துள்ளது. தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட சாம்சங் நிறுவனம்
எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை திமுக அரசு கொண்டு
பொது சிவில் சட்டம் தொடர்பான அதிமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாளுக்கொரு
நாமக்கல்லில் போலீஸ் எனக்கூறி டீக்கடைக்காரரை மிரட்டி காசோலை மூலமாக 3 லட்சம் ரூபாய் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பொய்யேரிக் கரையில் டீக்கடை
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே அரசு மணல் குவாரியில் மணல் வாங்குவது போல் சென்று திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் செல்லும் கும்பல் மீது நடவடிக்கை
load more