ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து
இங்கிலாந்தில் உள்ள ஒரு பணக்கார குடும்பம் தங்களது வளர்ப்பு பிராணிகளை கவனித்துக்கொள்ள 1 கோடி சம்பளம் அறித்துள்ளது. இங்கிலாந்தில் வசித்துவரும் ஒரு
கடந்த வாரம் தக்காளியின் விலை ரூ.40-50 கிலோவாக இருந்தது. இந்த வாரம் கிலோ ரூ.100 விலை திடீரென உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் அதிகமாக உள்ளது
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்
பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை
தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானையோடு ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. துலுக்கர் பட்டியில்
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜிம்பாப்வே அணி புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இந்தாண்டு இறுதியில்
உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உதகையில் கோடைகாலம் முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள்
சம்மனை கையெழுத்து போட்டு பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்து விட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் வாதம். அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல்
பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன் என சு. வெங்கடேசன் எம். பி ட்வீட்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீபாவளிப் பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில்
காய்கறி விலையை குறைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தக்காளி விலை இன்று 100
வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஒரே சீராக இருப்பதையும், உழவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும்
நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை அமலாக்கத்துறை வாதம். அமைச்சர் செந்தில்
தனக்கு கடிதம் எழுதிய மாணவனை நேரில் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன். கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும்
load more