சென்னை காவிரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று இதய அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னையில் உள்ள
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை பீகார் செல்கிறார். வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில்,
தமிழ்நாட்டில் நாளை முதல் 500 சில்லறை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329
முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சிவந்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது
நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்த பிறகு மதிமுக பொதுச்செயலாளர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் புதிய பத்திர பதிவு அலுவகத்தை கட்டவேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தர்ணா போராட்டம்
புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்( பொ) மற்றும் வட்டார வள மைய
மணிப்பூரில் நிலவி வரும் நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம். எல். ஏ. க்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அரசாணை வெளியான
load more