உங்கள் பட்ஜெட் 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், இந்த வரம்பில் சந்தையில் சிறந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த 4 விருப்பங்கள்
ஐபிஎல்-ல் சென்னை அணிக்காக விளையாடிய ஃபாஃப் டு பிளெசிஸ் தற்போது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்.
அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவிகளிடம் உரையாற்றிய நடிகர் விஜய், பெரியார் அம்பேத்கர் மற்றும் காமராஜர் ஆகியோரை படிக்குமாறு கேட்டுக்
புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்காக போஸ்டர்கள் ஒட்டியும் அழைப்பு விடுத்து
சாம்சங் ஸ்மார்ட்போன்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.20,000க்கு மேல் தள்ளுபடி பெறுகின்றன. கவர்ச்சிகரமான வங்கிச் சலுகைகளுடன் இந்த போன்களையும் வாங்கலாம்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி உலகக் கோப்பை குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். உலகக் கோப்பை
Baby Ariha Case vs Germany: பெரும் ஆவலுடன் தங்கள் குழந்தையுடன் சேர்வோம் என காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், இந்தியக் குழந்தை அரிஹாவை
Ambati Rayudu And Politics: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம் அம்பதி ராயுடு இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் களமிறங்க
Japan Sexual Consent Age Act: பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயதை 13இல் இருந்து 16 ஆக உயர்த்தி, ஜப்பான் நாடாளுமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தத்தை
Udhaynidhi Stalin About Vijay: ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Kedarnath Lord Shiva Sanctum Gold: கேதார்நாத் கோவிலில் தங்கம் பித்தளையாக மாறியது !சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் கோவில் நிர்வாகமும், பூசாரிகளும் கூறியது என்ன
MS Dhoni Suresh Raina: 2021 ஐபிஎல் சீசனின் பிளேயிங் லெவனில் உத்தப்பாவுக்கு வாய்ப்பளிக்க தோனியிடம் நான் தான் பரிந்துரை செய்தேன் என சுரேஷ் ரெய்னா ஒரு உரையாடலின்
Crime News: 1993இல் இரட்டை கொலை மற்றும் கொள்ளைகளை செய்துவிட்டு, போலீசாரிடம் சிக்காமல் இருந்த ஒரு நபர், ஒரே ஒரு காரியத்தால் 30 ஆண்டுகளுக்கு பின் கைது
load more