6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள் கண்டறிய மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மூன்றடுக்கு குழு அமைத்து வழிகாட்டுதல் அட்டவணை
மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் விசாரணை கைதிக்கான பதிவேடு கைதி எண் 1440
நாகையில் இன்று நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது 2 மாதங்களுக்கு பிறகு
மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. காவிரி டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில்
திமுக பொருளாளர் டி. ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூலை.14ஆம் தேதி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம்
திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்றும், தங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும், இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என்றும் தமிழக முதல்வர் மு. க.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையையும், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்
கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் சாலை செந்தில் கலந்து கொண்டு
செந்துறையில் ஜமாபந்தி நிறைவடைந்தது. அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா அலுவலகத்தில், தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற, ஜமாபந்தி எனப்படும்
உடுமலை அருகே 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமராவதி அணைப் பூங்கா பராமரிப்பின்றி பாழடைந்து வீணாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்
உயிர்தியாகம் செய்த அமைதிப்படை வீர்களுக்கு ஐ. நா தலைமையகத்தில் நினைவுச் சுவர் எழுப்ப வேண்டும் என்று கோரி இந்தியா கொண்டு வந்த தீர்மானம் சுமார் 190
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா மீமிசல் நியூ சங்கீத் பள்ளியில் 2019-2020 கல்வி ஆண்டில் பயின்ற மாணவன் செய்யாணம் கீழ ஏம்பல் பகுதியைச்
“2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தனது சகோதரி கனிமொழி கைது செய்யப்பட்டபோது துடிக்காத முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது
load more