கைதி, விக்ரம் ஆகிய இரண்டு படங்களின் மூலம், LCU என்று அழைக்கப்படும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வைத்துள்ளார். இந்த
பாளையங்கோட்டை சிறையில் இருந்த விசாரணை கைதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி
நியாய விலைக் கடை ஊழியர்கள் சங்கத்தின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக, அச்சங்கத்தின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியன்
திருச்சுழி அருகே, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில்
பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14 ம்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது
புதுச்சேரி அருகே, தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள், காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையில் இருந்து
தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக கருத்துக்கள் வெளியிட்டதாக பாஜக ஐடி விங்க் நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து கைது
ஓசூர் அருகே, கோழி பண்ணைக்குள் புகுந்த நல்ல பாம்பை, அப்பகுதி பொதுமக்கள் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள
விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து கடந்த 19ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2. படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல
சித்தூர் அருகே காய்கறி லோடு ஏற்றி வந்த லாரி மோதியதில், சாலையை கடந்து சென்ற 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்ததன. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்
சிவகங்கை அருகே கட்டிட தொழிலாளியின் மகள், நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே
மீன்பிடி தடை காலம் முடிந்துவிட்டதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாகை மீனவர்கள், இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன்களின்
சேலம் அருகே, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த 7-ஆம் வகுப்பு மாணவன், அரசு பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தான். சேலம் மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒரு பெண், தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கிஷோர் என்ற நபர் அந்த பெண்
load more