ஜெனீவா: உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.98 கோடி
ஒடிசா: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம்
புதுடெல்லி: பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கருதப்படும் 14 வகை கலப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. காய்ச்சல் இருமல்
ஒடிசா: ஒடிசா ரெயில் விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோரமண்டல் ரயில் விபத்து குறித்து, விஷால் திவாரி
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை
லண்டன்: உலகில் மிகவும் மோசமாக மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின்
சென்னை: தமிழக பயணிகள் 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநில
புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
கோவை: இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு
சென்னை: விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 7ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என
சென்னை இன்று இரவு 7.20 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்படும் ஹவுரா ரயீல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நேற்று முன்
மார்த்தாண்டன்துறை பல லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனலைன் விளையாட்டில் பணத்தை இழந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாகுமரி
குடியாத்தம் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையின் குடிப்பழகத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள வேலூர்
பாலசோர் ரயில் விபத்து நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை உள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். நேற்று முன்
load more