patrikai.com :
உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.98 கோடி

ரயில் விபத்துக்கு மின்னணு இணைப்பு கோளாறே காரணம்- ரயில்வே அமைச்சர் 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

ரயில் விபத்துக்கு மின்னணு இணைப்பு கோளாறே காரணம்- ரயில்வே அமைச்சர்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம்

14 வகை கலப்பு மருந்துகளுக்கு தடை 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

14 வகை கலப்பு மருந்துகளுக்கு தடை

புதுடெல்லி: பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கருதப்படும் 14 வகை கலப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. காய்ச்சல் இருமல்

ஒடிசா ரெயில் விபத்து- உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

ஒடிசா ரெயில் விபத்து- உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

ஒடிசா: ஒடிசா ரெயில் விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோரமண்டல் ரயில் விபத்து குறித்து, விஷால் திவாரி

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை

மாசடைந்த நாடுகள் பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

மாசடைந்த நாடுகள் பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா

லண்டன்: உலகில் மிகவும் மோசமாக மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின்

தமிழக பயணிகள் 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் – மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

தமிழக பயணிகள் 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் – மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக பயணிகள் 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநில

ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்- காங்கிரஸ் 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்- காங்கிரஸ்

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி

கோவை: இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு

8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல் 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல்

சென்னை: விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

7-ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

7-ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

சென்னை: ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 7ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என

இன்று சென்னை – ஹவுரா ரயில் ரத்து : தென்னக ரயில்வே 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

இன்று சென்னை – ஹவுரா ரயில் ரத்து : தென்னக ரயில்வே

சென்னை இன்று இரவு 7.20 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்படும் ஹவுரா ரயீல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நேற்று முன்

பல லட்சம் ஆன்லைன் விளையாட்டில் இழந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் தற்கொலை 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

பல லட்சம் ஆன்லைன் விளையாட்டில் இழந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் தற்கொலை

மார்த்தாண்டன்துறை பல லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனலைன் விளையாட்டில் பணத்தை இழந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாகுமரி

தந்தையின் குடிப்பழக்கத்தால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

தந்தையின் குடிப்பழக்கத்தால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை

குடியாத்தம் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையின் குடிப்பழகத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள வேலூர்

3 மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை குறித்து எச்சரித்த மூத்த ரயில்வே அதிகாரி! 🕑 Sun, 04 Jun 2023
patrikai.com

3 மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை குறித்து எச்சரித்த மூத்த ரயில்வே அதிகாரி!

பாலசோர் ரயில் விபத்து நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை உள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். நேற்று முன்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   சிகிச்சை   மாணவர்   நீதிமன்றம்   சமூகம்   சிறை   பள்ளி   திரைப்படம்   தொழில்நுட்பம்   வெயில்   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   விவசாயி   சினிமா   தண்ணீர்   மழை   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   திருமணம்   விளையாட்டு   கோடை வெயில்   புகைப்படம்   இராஜஸ்தான் அணி   மின்சாரம்   வாக்கு   காவல் நிலையம்   நரேந்திர மோடி   சுகாதாரம்   தேர்தல் ஆணையம்   போராட்டம்   மாணவி   பாடல்   ராஜஸ்தான் ராயல்ஸ்   விக்கெட்   ரன்கள்   மருத்துவம்   காவலர்   காவல்துறை விசாரணை   கூட்டணி   சவுக்கு சங்கர்   கொலை   கேப்டன்   எம்எல்ஏ   நோய்   மதிப்பெண்   முதலமைச்சர்   போக்குவரத்து   உச்சநீதிமன்றம்   திமுக   வேலை வாய்ப்பு   மைதானம்   பயணி   ஓட்டுநர்   கட்டணம்   பக்தர்   காவல்துறை கைது   பலத்த மழை   எதிர்க்கட்சி   பல்கலைக்கழகம்   வாட்ஸ் அப்   திரையரங்கு   பிரச்சாரம்   வெளிநாடு   டெல்லி அணி   மருத்துவக் கல்லூரி   நட்சத்திரம்   சேனல்   மாவட்ட ஆட்சியர்   வானிலை ஆய்வு மையம்   பிளஸ்   காடு   கடன்   சைபர் குற்றம்   மொழி   மருந்து   பொதுத்தேர்வு   தெலுங்கு   நீதிமன்றக் காவல்   மாணவ மாணவி   போலீஸ்   விமர்சனம்   விமான நிலையம்   இசை   படப்பிடிப்பு   வெப்பநிலை   வாக்காளர்   டெல்லி கேபிடல்ஸ்   ஜனநாயகம்   கோடைக்காலம்   தொழிலாளர்   நாடாளுமன்றத் தேர்தல்   போர்   மனு தாக்கல்   பிரேதப் பரிசோதனை   விண்ணப்பம்   பேஸ்புக் டிவிட்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us