தமிழத்தில் சின்ன சேலம் அருகில் உள்ள பாண்டியன்குப்பம் கிராமம் 144 தடை உத்தரவால் தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு மேல் முடங்கி இருந்தது. தற்போது
2023 மே மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 76.26 மில்லியன் டன் அளவை எட்டியுள்ளது.
இந்த பந்தை போட்டால், ரோஹித் ஷர்மா நிச்சயம் அவுட் ஆகிடுவார் என மஞ்சுரேக்கர் பேசியுள்ளார்.
சென்னை மெரினாவில் கடந்த நவம்பர் மாதத்தில் மாற்றுத்திறனாளிகள் கடல் அழகை அருகில் சென்று ரசிக்கும் வகையில் மரப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது அந்த
சென்னையில் முக்கிய பகுதிகளில் ஸ்கை வாக் வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி பரிசீலனை செய்து வருகிறது. அடுத்ததாக எந்த பகுதியில் அமைக்க திட்டம்
மேகதாது விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உறவாடிக் கெடுக்கப் பார்ப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாக்கியலட்சுமி வீட்டுக்கு வந்த பின்பு மயூ ஒன்றுமே புரியாமல் தனியாகவே இருக்கிறாள். கோபி, ராதிகா இடையில் நடக்கும் சண்டையாலும் ஒரே குழப்பத்திலே
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா முன்னிட்டு கோவிலில் பாதையாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம்
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, சென்னை கடற்கரை - சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்யும் முடிவு அதிகாரி
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தனது டிவிட்டர்
இந்தியாவில் தினமும் 1.8 கோடிக்கும் மேலானோர் ரயில் பயணம் செய்வதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்களை வைத்து உருவாக்கிய உத்தேச லெவன் இதுதான்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 35 ஏக்கர் பரப்பளவிலான ஏரியை காணவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பறிபோகும் என 74 சதவீத இந்திய தொழிலாளர்கள் அச்சம்.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
load more