சென்னை: பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடை விடுமுறை
சென்னை: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், திராவிட மாடல்
சிங்கப்பூர்: கடந்த 2016 ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 66 தங்க நகைகளை 172க்கும் மேற்பட்ட முறை அடமானம் வைத்து 2,328,760 சிங்கப்பூர் வெள்ளியை அடமானத் தொகையாக
சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதலமைச்சரை நாளை சந்திக்கிறார். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின்
சென்னை: சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம், தி. நகர், ஆர். ஏ. புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ்
சான்பிரான்சிஸ்கோ: தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த
புதுடெல்லி: தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் உள்ளனர் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம்
பெங்களுரூ: மேகதாது அணை திட்டத்தை காலதாமதமின்றி செயல்படுத்த வேண்டும் கர்நாடகா துணை முதலமைச்சர் டி. கேசிவக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
10 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்
புதுடெல்லி: புகையிலை பொருள்கள் தொடர்பான காட்சிகளில் கட்டாயம் எச்சரிக்கை வாசகத்தை ஒளிபரப்ப வேண்டுமென்று ஓடிடி தளங்களுக்கு மத்திய
சென்னை மேகதாது அணை கட்டுவது குறித்த கர்நாடக அமைச்சர் சிவகுமார் கருத்துக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர்
சங்கா ரெட்டி, தெலுங்கானா தைரிய்ம் இருந்தால் சீனா மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துங்கள் என பாஜகவுக்கு அசாதுதீன் ஓவைசி சவால் விடுத்துள்ளார். ஐதராபாத்
டில்லி இந்த வருடம் மட்டும் 91,110 போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம்
load more