ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் காலை பப்புவா நியூ கினியா பிரதமர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை கைதி தப்பியோடிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 2017 ஆம்ஆண்டு
கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் அனைத்தும் இன்று முதல் ஆன்லைன் மூலமாக பெற வேண்டும் என ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு
பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து “டோக் பிசின் “ மொழியில் திருக்குறளை வெளியிட்டனர்.
பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் 6 மாதங்களாக பாக்கி இருந்த அரிசி மூட்டைக்கான பணத்தை கேட்க வந்த ரைஸ்மில் உரிமையாளர் மீது மளிகை கடை வியாபாரி மிளகாய்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை போல் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, சால்வைகள் வேண்டாம், புத்தகங்களை பரிசாக தாருங்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்புவின்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பல்லுயிர் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டியில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பால் வன உயிரினங்களுக்கு
தஞ்சையில் கீழஅலங்கம் பகுதியில் உள்ள மதுபான பாரில், மது வாங்கி குடித்து 2 பேர் பலியான சம்பவத்தில், சட்டவிரோத மதுபானம் விற்றதாக நேற்று பாருக்கு சீல்
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர் மற்றும் K.P. அன்பழகன் மீது ஒரேநாளில் தனித்தனியே குற்றப்பத்திரிக்கை தாக்கல்
ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பெங்களூரு அணி வீரர் விராத் கோலி படைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு
பெரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. படம் வெளியாகி 17 நாட்களில் ரூ.200 கோடியை
இன்று அதிகாலை சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால் பயனர்கள் கடும் அவதி அடைந்தனர். உலகளவில் கோடிக்கணக்கான
load more