10-ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் மே 23ம் தேதி முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு
இன்று வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பிச்சைக்காரன் 2 கடந்த சில ஆண்டுகளுக்கு
தமிழ்நாட்டில் இன்று வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 91.39% சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6 – 20 வரை நடைபெற்ற
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண் ஒருவர் கூட எடுக்கவில்லை. ஆங்கிலத்தில் 89 பேர் 100க்கு 100 எடுத்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
இத்தாலியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கனமழை இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா
ஐபிஎல் தொடரில் சதம் அடித்து கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 264 சிறைக்கைதிகள் தேர்வெழுதியதில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு
காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 28-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா
முதல்முறையாக ஒரே ஐபிஎல் போட்டியில் இரண்டு அணி வீரர்கள் சதம் அடித்துள்ளனர். 16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள
இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் 3,271
புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட 3.8 சதவீத தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும்
கேரளாவில் 76 வயது நபர் சட்டைப் பையில் இருந்த மொபைல் போன் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக கேரளாவில் செல்போன்கள்
ஜி-7 உச்சி மாநாட்டிற்கு மூன்று நாள் பயணமாக ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைக்கிறார். ஜப்பான் ஹிரோஷிமாவில் ஜி-7
ரஷ்ய – உக்ரைன் போர் நெருக்கடிக்கு மத்தியில், ரஷ்ய வைரங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகம் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றிற்கு இங்கிலாந்து அரசு
இரு நீதிபதிகள் இன்று பதவியேற்ற நிலையில், அதன் முழு பலமான 34 நீதிபதிகளை பெற்றுள்ளது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற நீதிபதிகளை 2 பேர் புதிதாக
load more