விழுப்புரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 என அதிகரித்துள்ள நிலையில் தமிழக டிஜிபி
சுட்டெரிக்கும் வெயில் கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் அன்றாட வாழ்வில் பல சிக்கல்களை எதிர்கொண்டு
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 245.97 அல்லது 0.40 %
சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி ஜோடி பாலிவுட் வட்டாரத்தில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒருவர் ஆவர். இந்த ஆண்டின்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்கி நடைபெற்று
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அனைத்து சத்துணவு மற்றும் குழந்தைகள் மையங்களிலும் இனிப்பு பொங்கல்
சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி, அரியலூர், ஈரோடு,
6 மில்லியன் டாலர் ஜாக்பாட்டில் தோற்றவர்களுக்கு மிச்சிகன் லாட்டரி இரண்டாவது வாய்ப்பு தரும் விளையாட்டை அறிமுகப்படுத்திய பின், அதில் முதல் முறை
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசிக்க காரணமான இடது கை
சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் நிக்ஸன் (47). இவர் வாகன ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். அவருடைய மனைவி கிருஷ்ணமாலா. இந்த தம்பதிக்கு பெமினா (15)
பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தனுஷ் நடித்த 'கர்ணன்'
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 38% ல் இருந்து 42% ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசு அலுவலர்கள்,
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாரயம் அருந்தி 22 உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த கோரி தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி பழைய துறைமுகம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உமாராணி (42). இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில்
load more