உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு ஆதரவளிப்பதாக
உத்தியோகத்தர்களை பாராளுமன்ற குழுக்களுக்கு அழைப்பதன் மூலம் எவ்வாறு கடமை முகவரகங்களில் பணியாற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
தலைவர் இல்லாத நிதிக் குழுவில் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேள்வி
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் விபத்து உலக வரலாற்றில் மிகப்பெரிய கடல் சேதம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார
களுத்துறையில் ஐந்து மாடிக் கட்டிடமொன்றில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது
உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை அடுத்த மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இரண்டு
திருகோணமலையில் இருந்து 800 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள கடற்பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை “மொகா”
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிழக்குப் பகுதியின் தென்மேற்கே 4 கி. மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். எலான்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் கபீர் ஹாசிம்
17 இலட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்காக வருடாந்தம் செலவிடப்படும் 1.4 இலட்சம் கோடி ரூபாவுடன் ஒப்பிடுகையில், அவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும்
சீமெந்தின் விலை அடுத்த வாரம் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சீமெந்து பொதி ஒன்றின் விலை 2750 ரூபாவாகும். எவ்வாறாயினும், அடுத்த
திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த பின்னரே வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற வருமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், பணம் செலுத்திய பின் டிக்கெட் வழங்காமை, மிகுதி பணம் வழங்காமை, தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக 1955
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் இரண்டு வார பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தனக்கு
load more