சென்னை - மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Serbia: செர்பியாவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் பலியாகியுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு கண்ணன், ஐஸ்வர்யா கிளம்பி விட்டாலும் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றதும் கதிர், தனம், முல்லை தான் முன்னாடி
சரத் பவார் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மணிப்பூர் கலவரத்தின் ஒருபகுதியாக, பாஜக எம்எல்ஏ மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழப்பட்டு ஊராட்சியில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டிய நபரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற
தென்காசியில் தடை செய்யப்பட்ட அமிலம் ஸ்பிரே அடித்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோடையின் உச்சமாக விளங்கும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கத்தை போக்க தமிழக மக்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அடுத்த மாதம் அமெரிக்கா, கியூபா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி ஊராட்சியில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கிராம மக்கள் எம்பி நவாஸ்
தலைமைச் செயலாளர் இறையன்பு ஏழு நாள்களுக்குள் பதிலளிக்குமாறு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Manipur: மணிப்பூர் வன்முறையில் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Trending stocks today: இன்று பங்கு வர்த்தகத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில பங்குகள்.
சோழிங்கநல்லூரில் செயல்பட்டுவரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் வண்டலூர் அருகே இடம் மாற்றப்பட உள்ளது.
ஈ-காமர்ஸ் நிறுவனமான மீஷோ 251 பேரைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
load more