யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகனம் மோட்டார் சைக்கிள் விபத்தில் வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளைஞர்
பயிற்சிக்காக வௌிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன
யாழில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ் வடமராட்சி பகுதியில் வல்லை முனியப்பர் ஆலய
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மாற்றம் நாளை (03)
எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு
இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டிள்ளது. 2023ஆம் ஆண்டு தொடர்பான
பலாங்கொடை பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர்
யாழ். பொன்னாலை மேற்கு பொன்னாலை பகுதியில், பிறந்து 34 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. விதுஜன் கிஷான் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக
மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும்.
யாழில் அண்மைக் காலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆறுமுகம்
இலங்கையில் Bharti Airtel Lanka (Private) Limited தனது செயற்பாடுகளை Dialog Axiata PLC உடன் இணைக்க முடிசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட சட்டங்கள்
பயணிகளுடன் சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் மாரவில மூடுகடுவ
load more