மகாத்மா காந்தி – கஸ்தூரிபாய் காந்தியின் மகன் மணிலால் காந்தியின் மகன் தான் 89 வயதான எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருண் காந்தி. இவர் தன்னை சமூக
கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13 ஆம் தேதி
டெல்லியில் பா. ஜ. க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால்,
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருக்கிறார். இனிமேல் மாநிலங்களவை தேர்தலில்
சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் காவல் படையில் 212 காலி பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான விண்ணப்ப
டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் எங்கும் வெள்ளகாடாக காட்சி அளிக்கிறது. சுட்டெரிக்கும் கோடை
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் உள்ள ஓம் பிரகாஷ் என்ற தொழிலதிபரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரையும் அவரது மனைவி, மகள்
கர்நாடாகாவில் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி,
புதுச்சேரியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புதுச்சேரி கேரிங் ஆர்ம்ஸ் அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் பயன்பாடு
காதல் ஜோடிகள் கதவைப் பூட்டிக்கொண்டு கோவிலுக்குள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம்
திவாலாகிவிட்டதால் கோ பஸ்ட் விமான நிறுவனம் நாளை முதல் 3 நாட்களுக்கு சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. பி அண்ட் டபுள்யூ இண்டர்னேஷனல் ஏரோ
மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் நவ்ரோஜாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சிறுமியின் தந்தை போலீசில் புகார்
பட்ஜெட் விலையில் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் கோ பர்ஸ்ட் நிறுவனம் அண்மைக்காலமாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கு இரு
ஏர் இந்தியா நிறுவனம், கோவையிலிருந்து மும்பைக்கு புதிய விமானத்தை இன்று முதல் இயக்க உள்ளது. மும்பையில் காலை 6:30க்கு புறப்படும் இந்த விமானம், கோவைக்கு
load more