முதுமலை யானை வளர்ப்பு முகாமில் பாகனை மசினி என்ற யானை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் உடல் உறுப்பு தானம் செய்தால் 42 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் 13 பேர்களை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்ததாகவும் அதில் ஒருவர் அவரது காதலர் என்றும் கூறப்படுவது
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஜூன் 5ஆம் தேதி சென்னை வர ஜனாதிபதி திரௌபதி அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம்
சூடான் நாட்டில் இருந்து 48 மணி நேரத்தில் வெளியேறுங்கள் என அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.
சமீபத்தில் டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதும்
என் கணவரை நான் தொழிலதிபர் ஆக்கினேன் என்றும் எனது மகள் அவர் கணவரை பிரதமர் ஆக்கி உள்ளார் என்றும் இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா
தமிழ்நாட்டில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எங்கள் போராட்டம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் ஏன் வாய் திறக்கவில்லை என போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனை கேள்வி எழுப்பி உள்ளார்
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
அதிகமாக கடன் வாங்கும் மாநிலங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கேனில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரின் தரம் குறித்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர்
load more