அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவு. தமிழ்நாடு அரசு வாகனங்களை இயக்கும்
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்,
நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார் முதலமைச்சர். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா
அண்ணாமலை மீது காங்கிரஸ் புகார்: கர்நாடகாவில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது
ஜி ஸ்கொயர் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. ஜி ஸ்கொயர்: பல கோடி வரிஏய்ப்பு புகாரை தொடர்ந்து,
பிரதமரின் நிவாரண நிதி அமைப்பான பிஎம் கேர்ஸ் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வரும் 28-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 41.68 புள்ளிகள் அதிகரித்து 60,172 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,773 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் சரிவில்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம்
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. மே 8-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே கணக்கை பல தொலைபேசிகளில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி
தமிழக ஆளுனர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளனர். தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் எதிர்க்கட்சி
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம்
இந்த மாதம் (ஏப்ரல்) அரசு அலுவலகங்கள், மற்றும் பள்ளி கல்லூரிகள். வங்கிகள் என அனைவருக்கும் 4 நாட்கள் விடுமுறை கிடைத்திருந்தது. குறிப்பாக வங்கிகளுக்கு
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டதிற்கு தடை விதிக்க வேண்டும் என விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். ஆன்லைன்
load more