நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 112 பேர் தொற்றால்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக இருவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உலக புகழ் பெற்ற சுற்றுலா
காணாமல்போன ஐ-போன் டன்சோவில் திரும்பி வந்தது குறித்து நடிகை ஷாலு ஷம்மு சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம்,
காசிமேடு மீன்பிடி சந்தையில், இன்று வார இறுதி நாள் என்பதால் மீன்கள் விற்பனை களைகட்டியது. மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை
நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த அளவில் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். இந்தியாவை காப்பாற்ற திமுகவினர் தயாராக இருக்க
தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறான வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட போரூர் முதன்மை காவலர் சஸ்பெண்ட் செய்து ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய்
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிக்கள்ளி வனச்சாலையில் குட்டிகளுடன் வாகனங்களை வழிமறைத்த யானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம்,
திருப்பத்தூர் அருகே நாயக்கனூர் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானையை விடிய விடிய ஊர்மக்கள் போராடி விரட்டினர். தமிழகத்தில்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே அட்ச திருதிக்காக நகை வாங்க வைத்திருந்த ஒரு லட்சம் ரொக்கம் உட்பட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
நாமக்கல் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாய்நாதா ஆலயத்தில் ஐந்தாமாண்டு அபிஷேகம் மற்றும் அன்னதான கூடம் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாராத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சேலம்
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அறநிலைய துறை சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்று
புதுக்கோட்டை அருகே பொன்னமராவதி பகுதியில் நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மீன்களை பிடித்து
load more