Salem News today: வாழப்பாடி அருகே குழந்தையை கடத்தியதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கல்வி உதவித்தொகை. வீட்டுமனை பட்டா வேண்டி பலமுறை ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த இரண்டு மாதங்களில் 124 கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது
Salem news today: சேலம் மாநகராட்சியில் 30ம் தேதிக்குள் வரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதில் திரளான திமுக நிர்வாகிகள் பங்கேற்று இஸ்லாமியர்களுக்கு தங்களது அன்பை தெரிவித்துக் கொண்டனர்
அந்தியூர் பெரிய ஏரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ரூ. 50 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன்
திருவள்ளூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆதிக் அகமதுவை "தியாகி" என்றும், சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட குண்டர்-அரசியல்வாதிக்கு பாரத ரத்னா வழங்கக் கோரியும் சர்ச்சையை கிளப்பினார்.
அவதூறு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த கீழ் நீதிமன்ற உத்தரவைத் தடுத்து நிறுத்தி, இடைநீக்கம் செய்யக் கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டை
பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் இந்த இலவச ஜாதகம் உங்களிடம் சரியான தகவல்கள் இருக்கும்போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அலுவலரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது தனிப்பட்ட உரிமை
திருவள்ளூர் அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அமைச்சர்கள் தமிழகம் மற்றும் கோவைக்கு வரும்போது தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடுவோம்
உறவுக்கார இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, 14 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
load more