உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது என ஐ. நா மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.
அரக்கோணத்தை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அனுபமஸ்தினி அம்பிகை சமேத தேவாதி ராஜீஸ்வரர் கோவில் உள்ளது.
அயோத்தி கோவில் கருவறையில் வில்ஏந்திய ராமர் சிலை அமைக்கப்பட உள்ளதாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினர் தெரிவித்தார்.
ராணுவ வீரரின் மனைவியை படம்பிடித்து மதம் மாற திருச்சபை தொல்லை தந்த விவகாரம் திருவாரூர் மாவட்டத்தில் பெரிய அளவில் வெடித்துள்ளது. சமீபகாலமாக மதம்
சாதி வாரி கணக்கெடுப்பை முந்தைய காங்கிரஸ் அரசுகளே கண்டு கொள்ளவில்லை என பா. ஜனதா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
மூடப்படுகிறதா ஏழை மக்களின் பசியாற்றிய அம்மா உணவகம்! தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி மூலமாக மலிவு விலையில் மக்களுக்கு உணவுகளை அளிக்க வேண்டும் என்ற
சர்ச்சைக்கு பேர் போன திமுக அமைச்சர் தற்போது திமுக எம்பிக்களை பற்றி சர்ச்சையாக கூறிய விவகாரம் அறிவாயாலத்தில் உடன்பிறப்புகள் மத்தியில் மீண்டும்
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் UGC-யின் திட்டம்.
சமூகத்தில் போதைப் பொருள்களின் தீங்கிற்கு முடிவுகட்டும் முயற்சிகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.
மத்திய உள்துறை அமித் ஷா அவர்கள் தலைமை தாங்கிய ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு.
இமாச்சாலப் பிரதேசப் பல்கலைக் கழகத்தின் 26-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.
புதிய நடைமுறை விதிகள் காரணமாக இந்திய வீரர்கள் IPL கிரிக்கெட் தொடரில் பயனடைந்து இருக்கிறார்கள்.
புதுச்சேரியில் ஒன்பது லட்சம் மதிப்பில் 175 செவித்திறன் குறைவு கொண்ட நபர்களுக்கு கருவி வழங்கப்பட்டு இருக்கிறது.
2023-ம் ஆண்டின் இளைஞர்கள் 2047-ம் ஆண்டுக்கான இந்தியாவை வடிவமைப்பார்கள் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.2014-ம் ஆண்டு பிரதமர் மோடி
மெட்டா நிறுவனத்தின் மூன்றாவது முறையாக 4000 ஊழியர்கள் அதிர்ச்சியாக பணி நீக்கம்.
load more