www.maalaimalar.com :
ஜூனியர் என்டிஆருடன் படப்பிடிப்பில் இணைந்த சைஃப் அலிகான் 🕑 2023-04-19T10:33
www.maalaimalar.com

ஜூனியர் என்டிஆருடன் படப்பிடிப்பில் இணைந்த சைஃப் அலிகான்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரடலா சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்று

முதல் முறையாக உளவு செயற்கைகோளை ஏவும் வடகொரியா 🕑 2023-04-19T10:37
www.maalaimalar.com

முதல் முறையாக உளவு செயற்கைகோளை ஏவும் வடகொரியா

பியாங்யாங்:வடகொரியா-தென் கொரியா நாடுகள் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் மோதலால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.இதில் வடகொரியா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் 🕑 2023-04-19T10:35
www.maalaimalar.com

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்

சித்திரை மாத அமாவாசை விரதம் தரும் பலன்கள்... 🕑 2023-04-19T10:43
www.maalaimalar.com

சித்திரை மாத அமாவாசை விரதம் தரும் பலன்கள்...

சித்திரை மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும்

காதல் தகராறில் இருதரப்பினர் மோதல்- ஐ.டி.ஐ. மாணவர் அடித்துக்கொலை 🕑 2023-04-19T10:41
www.maalaimalar.com

காதல் தகராறில் இருதரப்பினர் மோதல்- ஐ.டி.ஐ. மாணவர் அடித்துக்கொலை

குளித்தலை:கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கணக்கபிள்ளையூரை சேர்ந்தவர் மனோகரன் மகன் குரு பிரகாஷ்(வயது 19). இவர் அய்யர்மலை பகுதியில் உள்ள அரசு

மத்திய பிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் மோதல்- என்ஜின் தீப்பிடித்தது 🕑 2023-04-19T10:39
www.maalaimalar.com

மத்திய பிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் மோதல்- என்ஜின் தீப்பிடித்தது

மத்திய பிரதேசத்தின் ஷாதூல் நகரில் சிங்பூர் ரெயில் நிலையம் அருகே 2 சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் இன்று மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் ஒரு ரெயிலின்

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து 🕑 2023-04-19T10:47
www.maalaimalar.com

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில்

பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது கொடையையும், சேவையையும் போற்றுவோம்- ராமதாஸ் புகழாரம் 🕑 2023-04-19T10:46
www.maalaimalar.com
ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் குறைய தொடங்கியது 🕑 2023-04-19T10:49
www.maalaimalar.com

ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் குறைய தொடங்கியது

மாவட்ட அணைகளின் நீர்மட்டம் குறைய தொடங்கியது : மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் , கரூர், திருப்பூர்

கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி: புலிகேசி நகர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு 🕑 2023-04-19T10:59
www.maalaimalar.com

கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி: புலிகேசி நகர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும்

சாயல்குடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் 🕑 2023-04-19T10:58
www.maalaimalar.com

சாயல்குடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

சாயல்குடி:வறட்சி மாவட்டமாக அறியப்படும் ராமநாதபுரத்தில் பெரும்பாலான கிராமங்களில் தற்போது வரை குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் ஒரு குடம்

விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி நாளை நடக்கிறது 🕑 2023-04-19T10:55
www.maalaimalar.com

விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி நாளை நடக்கிறது

திருப்பூர் :திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி முகாம் நாளை 20-ந்தேதி

மக்கள் பணிகளால் நம் மனங்களில் வாழ்கிறார் பா.சிவந்தி ஆதித்தனார்- அன்புமணி ராமதாஸ் புகழாரம் 🕑 2023-04-19T10:54
www.maalaimalar.com

மக்கள் பணிகளால் நம் மனங்களில் வாழ்கிறார் பா.சிவந்தி ஆதித்தனார்- அன்புமணி ராமதாஸ் புகழாரம்

சென்னை:பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின்

போடி அருகே கல்லூரி மாணவி மாயம் 🕑 2023-04-19T11:02
www.maalaimalar.com

போடி அருகே கல்லூரி மாணவி மாயம்

மேலசொக்கநாதபுரம்:போடி அருகே நந்தவனம் 3வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் கார்த்தியாயினி (வயது20). இவர் போடி தனியார் கல்லூரியில் இளநிலை 2-ம்

திருமுருகன்பூண்டி நகா்மன்ற கூட்டத்தில் தூய்மைப்பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானம் ஒத்திவைப்பு 🕑 2023-04-19T11:01
www.maalaimalar.com

திருமுருகன்பூண்டி நகா்மன்ற கூட்டத்தில் தூய்மைப்பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானம் ஒத்திவைப்பு

அவினாசி : திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் அப்துல்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   மாணவர்   பாஜக   தேர்வு   சிகிச்சை   வெயில்   தண்ணீர்   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   காவல் நிலையம்   சிறை   காங்கிரஸ் கட்சி   திமுக   திருமணம்   பிரதமர்   சினிமா   பலத்த மழை   விவசாயி   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   மருத்துவர்   எம்எல்ஏ   மருத்துவம்   தொழில்நுட்பம்   பயணி   புகைப்படம்   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   வேலை வாய்ப்பு   கோடை வெயில்   வெளிநாடு   சவுக்கு சங்கர்   சுகாதாரம்   அரசு மருத்துவமனை   பக்தர்   வாக்கு   போலீஸ்   தேர்தல் பிரச்சாரம்   முதலமைச்சர்   பேருந்து   காவல்துறை விசாரணை   மொழி   கல்லூரி கனவு   விளையாட்டு   ராகுல் காந்தி   இராஜஸ்தான் அணி   பாடல்   மதிப்பெண்   கொலை   பல்கலைக்கழகம்   நோய்   படப்பிடிப்பு   வரலாறு   பலத்த காற்று   விவசாயம்   சுற்றுவட்டாரம்   வானிலை ஆய்வு மையம்   உயர்கல்வி   காவலர்   வகுப்பு பொதுத்தேர்வு   அதிமுக   வெப்பநிலை   வாட்ஸ் அப்   சட்டமன்ற உறுப்பினர்   சைபர் குற்றம்   மாணவ மாணவி   வசூல்   திரையரங்கு   தங்கம்   12-ம் வகுப்பு   காடு   வரி   ஆன்லைன்   ரன்கள்   விமான நிலையம்   கேமரா   விக்கெட்   பேஸ்புக் டிவிட்டர்   இசை   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   காவல்துறை கைது   கேப்டன்   சீரியல்   நாடாளுமன்றத் தேர்தல்   மைதானம்   தொழிலதிபர்   தெலுங்கு   மக்களவைத் தொகுதி   உடல்நிலை   ரத்தம்   சட்டமன்றத் தேர்தல்   உடல்நலம்   கோடைக்காலம்   படக்குழு   உள் மாவட்டம்  
Terms & Conditions | Privacy Policy | About us