நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணிப்பு தெரிவித்துள்ளது.
பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது.
இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி. பி. ஐ-யின் முக்கிய கடமை என பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு தங்களுடைய பெயர்களை சூட்டி சொந்தம் கொண்டாடிய சீனா.
ஆவின் பால் நிறுவனத்தின் விற்பனை குறைவாக இருக்கிறது, ஆனால் அதனுடைய செலவு பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் தற்போது எண்ணெய் மற்றும் அரிசி வைக்கப்பட்டு பூஜிக்கப் படுகிறது.
டுவிட்டர் லோகோவான நீல நிறக் குருவிக்கு பதிலாக நாய் படத்தை லோகோவாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க்.
அதிக நோ- பால், வைடு வீசுவதால் பந்துவீச்சாளர்களுக்கு சென்னை கேப்டன் டோனி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 29 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக இந்தியாவின் தலைமை தகவல் ஆணையர் தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் வீடுகளுக்கு நொடிக்கு ஒரு குழாய் குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு விநியோகக் கட்டமைப்பில் முன்னேற்றம் அடைந்ததையொட்டி பிரதமர் பாராட்டு.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யும் முயற்சி.
load more