பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் கோவிலில் இன்று நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்க,
வரும் மக்களவை தேர்தலை ஒட்டி டெல்லி கொடுத்த அசைன்மென்டை செயல்படுத்த எல். முருகன் தீவிரம் காட்ட தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மல்லியகரை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில்
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைகள் முடங்கியதற்காக வாடிக்கையாளர்களிடம் எஸ்பிஐ வங்கி மன்னிப்பு கேட்டுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் விமானத்தில் சென்ற போது தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழ்நாட்டில் அமையவிருக்கும் காலணி தொழிற்சாலைக்கான நில ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது.
கரூரில் வினோத புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உதவி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறி அழுத தாயால் பரபரப்பு
"செல்வ செழிப்பில் தங்கத் தொட்டிலில் பிறந்து வளர்ந்த ராகுலுக்கு சாவர்க்கரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?"
மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் பிற துறை அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.
சுமார் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வால்மார்ட் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணிநீக்கம் செய்துள்ளது.
Jaibhim Manikandan about Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜை அடிக்க வேண்டும் என ஜெய்பீம் படம் புகழ் மணிகண்டன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பாதிப்பால் நிலக்கடலை பயிர் அழுகியதாக கூறி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
புதிய நிலக்கரித் திட்டங்களால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறும் அபாயம் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமானங்களுக்கு புதிய மெனுவை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிமுகவின் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்
load more