ஐபிஎல் தொடரில் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என நான் கருதவில்லை என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல்
கர்நாடகாவில் காங்கிரஸ் பேரணியில் அக்கட்சியின் மாநில தலைவர் டி. கே. சிவக்குமார் 500 ரூபாய் நோட்டுகளை வீசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேலையில்லா பட்டதாரி படம் தொடர்பான வழக்கில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் மீதான விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம்
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் வாகன
ராகுல் காந்தி மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம் என ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம்
தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் நபர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன வழக்கில் மேலும் 43 சவரன் நகைகளை போலீஸார் நேற்று மீட்டுள்ளனர். இயக்குநரும் பிரபல நடிகர்
மத்திய பிரதேச மாநிலத்தில் மின்சார கட்டணம் கட்டாத தலித் சமூகத்தை சேர்ந்த மூதாட்டியை அரை நிர்வாணமாக மின்வாரிய ஊழியர்கள் ஓட வைத்த சம்பவம் பரபரப்பை
சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வீரர் என்கிற சாதனையை வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார். வங்கதேச
H1B விசா வைத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணவரோ, மனைவியோ அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வேலூர் ஹிஜாப் விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார். வேலூர் மாவட்டம்,
மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த போதைப்பொருள் வழக்கு 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
திரிபுரா சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் ஒருவர் கூட்டத்தொடரின் இடையே ஆபாச படம் பார்க்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு
ஈ. வி. கே. எஸ். இளங்கோவனின் உடல்நிலை சீராக உள்ளது. இதயம் செயலிழப்பு மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்து வருகிறார். கடந்த
கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் கிணறுகளில் உள்ள குடிநீரில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம்
load more