கோவை: கோவையில் கல்குவாரிகளில் சட்டவிரோதமாக அதிக அளவு கனிமங்கள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்ட கல்குவாரிகளில் இருந்து
புதுச்சேரி: புதுச்சேரி கடலில் குளிப்பவர்களுக்கு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் உயிர்காக்கும் கவசம் வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர்
சென்னை: சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கான ஒரே இ-டிக்கெட் முறை 2024 தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஒரே
டெல்லி: லட்சத்தீவு தொகுதி எம். பி. முகமது பைசலின் தகுதிநீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றது. கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளின் பற்களை போலீஸ் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
புதுச்சேரி: மீண்டும் கல்வி கடன் கொடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று புதுச்சேரி பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த
சென்னை: தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) தலைவர் முனியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பாரிமுனையில் உள்ள
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் ஆலக்கரையில் 14 செ. மீ. மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளத்தில்
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ. பி. எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி
ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை
மதுரை: மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி வரை அனுமதியின்றி எந்தவிதமான கூட்டமோ,
டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வின் 2-வது தாள் தேர்வில் 95 சதவீத பட்டதாரிகள் தேர்ச்சி பெறவில்லை. கடந்த முறை நடந்த 2-வது தாள் தேர்வில் 0.08% பட்டதாரிகளே
சென்னை: விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் ஏ. எஸ். பி. பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை: சென்னை பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் முன்விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
load more