இந்த வாரம் வானில் அதிசயம் நிகழப் போவதாக வானியல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு
ஜான்விக் 4 ஹாலிவுட் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.13,700 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஹாலிவுட் திரையுலகில் புகப்பெற்ற
பிரதமர் மோடி குறித்த குஷ்புவின் பழைய ட்வீட்டை காங்கிரசார் இணையத்தில் வைரலாக்கிய நிலையில், அந்த ட்வீட்டை ஒருபோதும் நான் நீக்கப்போவதில்லை என
உதகையில் முக்கிய சுற்றுலா தலமான படகு இல்லத்தில் அதிக அளவில் குவிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, தமிழ்நாடு
பெண் ஒருவர் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதற்கு முன்பு மெழுகுவர்த்திக்கு பதிலாக, மொபைல் கேமரா ஃப்ளாஷ்களை ஊதி அணைத்து கேக் வெட்டிய வீடியோ தற்போது
பழனியில் திருக்கோயிலுக்கு சொந்தமான பலநுாறு ஆண்டுகள் பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை மீட்டு சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில், 100பள்ளி மாணவர்கள், 100 விநாடிகள் தொடர்ச்சியாக “வஜ்ராசன யோகசனம்” செய்து நோவா உலக சாதனைப்
நடிகர் ராம்சரணின் பிறந்த நாளையொட்டி ஷங்கர் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தில் டைட்டில் ரிவீல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை திருடிய பெண்
ஒரு பூனை மளிகைப் பொருட்கள் நிரப்பப்பட்ட பையை திருடி, அதை திருப்பித் தர மறுத்ததோடு எடுக்க முயல்பவரையும் தனது பாதங்களால் அவரது கையைத் தள்ளுவிடும்
ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திமுக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்தனர்.
சீர்காழியில் ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் புழுக்கள் நிறைந்திருந்ததால் பயனாளி அரிசியை சாலையில் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டது
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து
ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வயநாட்டு கல்பேட்டா பகுதியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
பழனியில் கொய்யாப்பழங்களின் வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி
load more