கன்னியாகுமரியில் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரை கைது செய்ய 2 தனிப்படைகள்
லேகியம் வித்தவரின் அசிஸ்ட்ண்டாக பணியாற்றிவர் முக்தார் என ஒருவர் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. சத்தியம் ஊடக நெறியாளராக பணியாற்ற கூடியவர்
அமைச்சருக்கு 18 சதவிகிதம் கண்டிப்பாக கமிஷன் கொடுக்க வேண்டும் என்று தி. மு. க. நகரச் செயலாளர், ஒப்பந்ததாரரிடம் கறார் காட்டும் வீடியோ சமூக
ஆளுநரை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சாலை விபத்தில் ஆண்டுதோறும் 17,000 பேர் மரணமடைவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் பத்திரிகையாளர்களிடம்
தமிழகம், கேரளாவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிராக 2 குற்றப்பத்திரிகைகளை நீதிமன்றத்தில் என். ஐ. ஏ. தாக்கல் செய்திருக்கிறது.
பாரதப் பிரதமர் மோடி மற்றும் தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை இருவரும் ஷேர் செய்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்,
சென்னையில் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் நடத்தி வருபவரிடம் 50 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த ஹாஜா மைதீன் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலுங்கு திரை உலக நடிகர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது வென்ற
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் வயநாடு எம். பி. யுமான ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு சென்றனர். இதையடுத்து, இருவரும்
தஞ்சாவூரைச் சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு அவதூறு
கோவை மாவட்டத்தை சேர்ந்த பாப்பம்மாளிடம் ஆசி வாங்கிய பாரதப் பிரதமர் மோடி. சர்வதேச சிறுதானியங்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில், பல்வேறு
அ. தி. மு. க. வுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்து விடுவேன் என்று பா. ஜ. க. நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக
பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இதனால், பதற்றத்தை
load more