மகளிர் காவலர் பொன்விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றும் போது இந்த காட்சியை பார்க்க பெரியார், அண்ணா, கருணாநிதி இல்லையே என கூறினார். தமிழகத்தில்
தமிழகம் புதுச்சேரியில் 16-03-2023 காலை 8.30 மணி முதல் 17-03-2023 காலை 8.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்) பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (இரண்டும்
பாரத பிரதமர் நரேந்திர மோடி குறித்து, அவதூறாக இ-மெயில் அனுப்பிய தஞ்சாவூரைச் சேர்ந்த பிஎச்டி. மாணவரிடம் சி. பி. ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு
இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கோள்வதற்கும், அதன் செயல்முறையை பயன்படுத்துவதற்கும் 18 நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன. எனவே,
சட்டை பட்டனை கழட்டி விட்டு கெத்தாக காவல்துறைக்கு பதில் மரியாதை செய்த அமைச்சரின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக இளைஞர் நலன்
துரதிருஷ்டவசமாக எம். பி. யாகி விட்டேன் என்று ராகுல் காந்தி பேசியது பா. ஜ. க. வினர் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது. சமீபத்தில் லண்டன் சென்றிருந்த
தேசவிரோத சக்திகளின் நிரந்தர கருவியாக ராகுல் காந்தி மாறிவிட்டார் என பா. ஜ. க. தேசிய தலைவர் ஜெ. பி. நட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து,
இந்தியாவின் அதானி நிறுவனம் குறித்த அறிக்கை வெளியிட்டு, அந்நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய ஹிண்டன்பர்க் நிறுவனம், சொந்த
உ. பி. யில் இதுவரை 10,713 என்கவுண்ட்டர்கள் நடைபெற்றுள்ளதாக அம்மாநில அரசு வெளியிட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்
தமிழக பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை தி. மு. க. விற்கு தனது கடும் கண்டனத்தை
கர்நாடகாவைச் சேர்ந்த பா. ஜ. க. எம். பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு சிறந்த அறிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக பா. ஜ. க.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், உயிரிழந்த இரு விமானிகளில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்கிற தகவல்
தமிழகத்தில் நடக்கும் தி. மு. க. ஆட்சியில் வன்முறைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் சிறிதும் குறைவில்லை. தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய நாள் முதல் தி.
வருடத்திற்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தால் கூட மாணவர்களை தேர்வு எழுத அனுமதிப்போம் என கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் கூறியுள்ளார்.
ஜெபம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை சீரழித்த சர்ச் ஊழியரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், பள்ளி மாணவிகள் தொடர்பான செய்திகள்
load more